வினோத் பாஸ்கரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வினோத் பாஸ்கரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  15-Jul-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2012
பார்த்தவர்கள்:  541
புள்ளி:  31

என்னைப் பற்றி...

நான் ஒரு தனியார் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணி புரிகிறேன். ஒய்வு நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.

என் படைப்புகள்
வினோத் பாஸ்கரன் செய்திகள்

பிறரிடம் இருக்கும் கெடுதல்கள் மட்டுமே
கண்ணில் படவும்
கற்றுக்கொள்ள படவும் செய்கின்றன.

மேலும்

ப்ரியன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2015 4:39 pm

தாழிட்டு பூட்டி தரைவிரிப்பு போட்டு
போர்த்தி முகமும்மூடி
படுத்துறங்குகிறேன் நான்
எப்படியோ நுழைகிறாய் நினைவில்

================================

எப்பொழுதும் போலவே தினம்
ஏறிட்டு பார்த்து செல்கிறாய் நீ
எனக்கு மட்டுமே தெரியும்
தினம் தினம் வாசிக்க நீ புதுகவிதை

================================

வீதியில் இருசக்கர வாகனம்
புகைகளை பறப்பி செல்ல
உன் ஸ்கூட்டி மட்டுமெனக்கு
தென்றல் வீசி செல்லுது பெண்ணே

================================

வாழ்வில் விழுந்து எழுந்தவனுக்கு
வெற்றி உறுதியாம்
எனக்கு மட்டும் தரமறுக்கிறாய்
என்றோ விழுந்தேன் கன்னகுழியில்

================================

சி

மேலும்

நன்றி சகோதரி... 18-May-2015 2:37 pm
அழகான படைப்பு அண்ணா 16-May-2015 11:12 am
நன்றி தோழா... 12-May-2015 9:55 pm
அழகான காதல் வரிகள்... வாழ்த்துக்கள் தோழரே...!!! 11-May-2015 11:46 pm
வினோத் பாஸ்கரன் - வினோத் பாஸ்கரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 6:29 pm

மேக தாது

நீங்கள் புதிதாக கட்டுவதில்
தடுக்கப்படுவது நீர் அல்ல..
எங்களின் உயிர்...
அது அணை அல்ல..
கல்லறை...

மேலும்

நன்றி தோழரே.. 28-Mar-2015 7:13 pm
அருமை அருமை தோழரே ... 28-Mar-2015 6:50 pm

மேக தாது

நீங்கள் புதிதாக கட்டுவதில்
தடுக்கப்படுவது நீர் அல்ல..
எங்களின் உயிர்...
அது அணை அல்ல..
கல்லறை...

மேலும்

நன்றி தோழரே.. 28-Mar-2015 7:13 pm
அருமை அருமை தோழரே ... 28-Mar-2015 6:50 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am

இன்றைய கல்வி தவறு செய்ய வேண்டாம் என சொல்வதற்கு பதிலாக
அதை தெரியாமல் செய்ய சொல்கிறது.

மேலும்

அறுசுவை = ஆறுசுவை அ = ஆ குறில்(ஒரு வினாடி) = நெடில்(இரண்டு வினாடி) இந்தத் தப்பைத் தான் 'கல்வி' இலக்கண ஒழுங்கு(ஒழுக்கம்) என்று போதிக்கிறது 26-Mar-2015 9:39 pm
வினோத் பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2015 8:37 pm

தாய் தந்தை சகோதரி
என அனைவரும்
இருந்தும் அநாதையாகிறேன்!
நீ அருகில் இல்லாத தருணங்களில்........

மேலும்

வினோத் பாஸ்கரன் - ரிச்சர்ட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 10:02 am

பேருந்தில்
புகை பிடிக்க தடை,
பேருந்துயிட்டது
வீதிஎங்கும்
புகை

மேலும்

நன்றி நன்றி 16-Nov-2014 9:58 am
பின்றிங்க boss 16-Nov-2014 9:20 am
வினோத் பாஸ்கரன் - வினோத் பாஸ்கரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 10:28 am

நாட்டை சுத்தம் செய்ய, பிரதமரே கூப்பிட்டாலும், ஒரு
பய போகல....#swachhbharat
நாலு பேருக்கு முத்தம் குடுக்க இப்படி ஓடுறீங்களே....
#kissoflove

மேலும்

மிகச்சரி 17-Nov-2014 12:47 pm
மாலுமிகள் மாமிச உன்னிகளோ மயக்கத்தில் தரைதட்டாமல் கப்பல் சென்றால் சரி தரைதட்டினால் கப்பளுக்குமட்டுமல்ல சேதம் மாலுமியும் மாமிசமாவார்கள் என்பது புரியாமல் பயணிக்கும் இன்றைய இளமைகப்பல்!! 17-Nov-2014 8:02 am
ஒருபுறம் கலை கலாச்சாரம் வளர்க்க பாடுபடுவோர் மறுபுறம் நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் இவர்கள் .... 16-Nov-2014 2:57 pm
தவறாக பயன்படுத்தப்படும் தலைகள் !!! 16-Nov-2014 11:59 am
வினோத் பாஸ்கரன் - வினோத் பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2014 5:28 am

என்னை அழித்து
எண்ணெய் எடுத்தால்-மானிடா
உன்னை காக்க
எவருமில்லை!

மேலும்

உண்மைதான் நண்பரே 12-Nov-2014 7:40 am
சிந்திக்க துவங்கும் நாள் தொலைவில் இல்லை... தோழமையே 11-Nov-2014 7:20 pm
உண்மை தான் நட்பே....அதை யாவரும் சிந்திக்கவில்லையே.... 11-Nov-2014 3:58 pm
நன்றி அண்ணா :-) 11-Nov-2014 8:38 am
வினோத் பாஸ்கரன் - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2013 5:11 pm

நான் செய்த தவறுகளுக்காக
இரத்தம் சிந்தியது
என் ஆசிரியரின் பேனா ...!

மேலும்

மிக்க நன்றி நண்பரே ! 11-Nov-2014 7:23 am
சூப்பர் முகில். 11-Nov-2014 12:50 am
வினோத் பாஸ்கரன் - வினோத் பாஸ்கரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 8:26 am

பெற்றோர், உடன் பிறந்தோர் மட்டுமல்ல... தானமாக (இரத்தம்) பெறுபவரும் இரத்த சொந்தமே....

மேலும்

நன்றி அண்ணா :-) 10-Nov-2014 12:17 pm
எண்ணம் சூப்பர். 10-Nov-2014 11:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (26)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (26)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
user photo

Ram Kumar1111

Chennai
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே